நம்ம ஊர்ல ஒன்னுத்துக்கும் பயன்படாம....நடு ரோட்ல அனாதைய நிற்கும் ஒத்தை கட்டிடம்.... அது தாங்க நம்ம கருணாநிதி கஷ்ட பட்டு.... நமது வரி பணத்துல கட்டின புதிய பழைய சட்டமன்றத்துக்கு அம்மா வைத்து இருக்கும் புதிய செக்மேட்..... இந்த செய்தியை படித்த உடன் நான் சொன்னா வார்த்தை இது தான்.... திமுக விற்கு சரியான செக்மேட்....
.அதாவது பயன்படுத்தாமல் இருக்கும் அந்த கட்டிடம்.... அந்த கட்டிடம் அப்படிய இருந்து விட்டால், ஒரு வேலை அடுத்த முறை திமுக வெற்றி பெற்று வந்தால், அந்த கட்டிடம் திரும்பவமும் சட்டமன்றம் அக்க படும்...... எனவ தான் என்ன செய்தால் இவர்களால் அந்த கட்டிடத்தை திருபவும் சட்டமன்றம் அக கூடாடு என்று 13 பேர் கொண்ட குழு கொண்டு அம்மா முதல் அமைச்சர் அன நாள் முதல் இருந்து யோசித்து எதுக்க பட்ட முடியவு தான் இது.........
இப்பொழுது நவீன வசதிகள் உடன் குடின மருத்வமனையாக மற்றபட உள்ளது பற்றி தான் நானும் சொல்லுகிறேன்... இப்பொழுது இதற்க்கு எதிராக திமுக வால் எந்த போராட்டமும் நடத்த முடியாது.... அப்படி நடத்தினால் உடனே மக்களுக்கு பயன் தர இருக்கும் ஒரு விசயத்தை எதிர்கிறார்கள் என்று இவர்கள் மீது குறை சொல்ல முடியும்.... சரி இப்பொழுது எந்த
போராட்டமும் நடத்த வேண்டாம் என்று இவர்கள் சும்மா இருந்தால்.... அந்த இடத்தில சட்டமன்றம் இருக்கும் வரை மட்டுமே கருணாந்தி பெயர் அந்த கட்டிடம் தில் இருக்கும்.... அது மருத்துவமனையாக மாறி விட்டால்... அங்கு கருணாநிதி பெயர் எங்கும் இருக்காது... மருத்வமனையாக மாற்றிய இதய கனி, கழக தெய்வம், என்று ஒரு பக்கத்திற்கு புகழ்ந்து அவருக்கு ஒரு கல்வெட்டு அல்ல... ஒரு அறை முழுவதும் எழுதி வைத்தாலும்... ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை....
திமுக என்ன செய்தலும் அவர்களுக்கு இந்த விசயத்தில் கேட்டபெயர் மட்டுமே மிஞ்சும் இந்த சட்டமன்றம் கட்டின பெயர் கருணாநிதி க்கு போகாது.... இதை மருத்வமனையாக மாற்றிய அம்மா க்கு தான்... அந்த பெயர்...
அனால் நான் ஒரு விசயம் கேட்க அசை படு கிறேன்.... கடந்த முறை உங்களது ஆட்சி காலத்தில் தான் தாங்கள் தற்பொழுது இருக்கும் சட்டமன்றம் மிகவும் பழையது ஆகி விட்டது என்னவே சகல வசதிகள் உடன் கூடிய ஒரு சட்டமன்றம் வேண்டும் என்று ராணி மேரி கல்லூரி ஐ இடித்து விட்டு அந்த இடத்தில ஒரு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றிர்கள்..... அந்த விசயத்தை என்னோ மறந்து விட்டிர்கள் போல இருக்கிறது.... சரி விடுங்கள் உங்களுகு தான் selective amnesia வச்சா... பிறகு எப்படி நியாபகம் இருக்கும்.....
இன்னொரு விசயத்தையும் நான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறன்.... அந்த கட்டிடம் சடமன்றதுக்கு என்று பார்த்து பார்த்து கடிய கட்டிடம்... இப்பொழுது அந்த கட்டிடம் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றால் வெளியுள்ள சுவரை மற்றும் வைத்து கொண்து மிதியை அனைத்தும் இடித்து விட்டு தான் அதை மருத்வமனையாக மாற்ற வேண்டும்....... அம்மா அவர்களே உங்களுது ஈகோ ஒரு பக்கம் இருக்கட்டும்.... நீங்கள் திரும்பவும் ஒரு புதிய சட்டமன்றம் கட்ட மாட்டிர்கள் என்பது என்ன நிச்சயம்..... அப்பொழுது இதை விட பொருட்டு செலவு செய்து கட்ட வேண்டும்... அதற்கு இதைய பயன் படுத்தி கொள்ளாமே???????
நீங்கள் தில்லியுள் உள்ளது போல் AIIMS போல் கட்ட வேண்டாம்.... சென்னையுள் ஒரு அதி நவீன மருத்துவமனை கட்டுவதற்க்கு பதில் அந்த பணத்தை தமிழகம் முழவதும் எராளமான அடிப்படை தேவை குட இல்லாமல் இருக்கும் மருத்துவமனை அதிகம்.... அது போன்ற மருத்துவமனைக்கு பிரித்து குடுத்தால் தமிழக மக்கள் மிகவும் சந்தோஷ படுவார்கள்... உண்மைலிய பயன் பெறுவார்கள்... உங்களை நன்றி சொல்லுவார்கள்......
எங்களது வரி பணம் மீது இவர்கள் ஈகோ யுத்தம் நடத்துவதை பார்த்து கொண்து இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பும் உங்களுள் ஒருவன்