Thursday, August 16, 2012

டெசோ வின் பின்னணி... ஒரு பார்வை

Tamil Ealem Supportes Organinsation (TESO - டெசோ) இப்பொழுது எங்கு பார்க்கினும் இதை பற்றி தான் பேச்சு.... சன் டிவி மற்றும் அதன் குழும தொலைகாட்சிகள்அனைத்திலும் எதோ பெரிய வெற்றி கிடைத்தது போல இந்த மாநாடு நடத்த கிடைத்த தீர்ப்பு எதோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றது போல கூறி கொண்டு இருக்கிறார்கள்....

2009 இல விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பொது... தமிழகத்தில் பல பேர் புர்ரீசல்கள் போல தமிழ் ஈழம், விடுதலை புலிகள், பிரபாகரன், போராட்டம். என பல பேர்கள் இதை பற்றி பேசினார்கள்... நமது சமுதயாடிற்கே உரியதான நியாபக மறதி வியாதியால் அதை மறந்தும் விட்டோம்.... அனால் தற்பொழுது திரும்பவும் வந்து இருக்கிறது டெசோ என்ற பெயரில்...

இலங்கையில் என் தமிழ் இன மக்கள் அழிக்கப்பட்டு சரியாக முன்று ஆண்டுகளுக்கு பிறக்கு இப்பொழுது மிண்டும் தலையெடுத்து இருக்கிறது இந்த டெசோ.. டேசொவுக்கு தலைமை தாங்கும் இன் இந்த கருணாநிதி யார்??

தமிழ் இன மக்களின் காவல் தெய்வம், அபத்தந்தாண்டவன், என்று தன்னை தானா கூறி கொள்ளும் ஒருவன்.... இவன் உண்மையுள் 2009 க்கு முன் இறந்து இருந்தால் உண்மையுள் இந்த உலகம் மட்டும் அல்ல நானும் அப்படி தான் சொல்லி இருப்பேன்..... ஆனால் இப்பொழுது தமிழ் இனத்தின் துரோகியாக மட்டுமே என்னக்கு தெரிகிறான்... என்னது தமிழ் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்ல பட்ட பொது இங்கு காலை சிற்றுண்டி பின் மதிய உணவுக்கு முன் தனது உண்ணாவிரத்த போராட்டத்தை முடித்த கொண்ட உத்தமன் தான் இந்த கருணாநிதி....


இந்த கருணாநிதி இன் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்போம்.... எப்பொழுது எல்லாம் திமுக சரிவை நோக்கி போனதோ அப்பொழுது எல்லாம் இந்தி எதிர்ப்பு என்ற தந்தை பெரியாரின் வாதத்தை முன் வைத்து அரசியல் பண்ணினார்.... இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக வரலாற்றை மற்றும் அல்ல இந்திய வரலாறை கூட திரும்பி பார்க்க வைத்தது.... இது போன்ற பல போராட்டங்கள் திமுகவுக்கு வெற்றியை பெற்று தந்தாலும் இந்த TESO போராட்டம் பெயரளவில் வேணும் என்றால் வெற்றி பெறலாம்.... ஆனால் மக்கள் மத்தியுள் கண்டிப்பாக வெற்றி பெறாது.....


டெசோ உருவான விதம்:

1984 & 1985 தொடக்கத்தில் LTTE பிரபாகரன் தமிழ் ஈழ போராட்டத்துக்கு நிதி சேகரிக்க தமிழ் நாட்டுக்கு வந்து இருந்த சமயம், அப்பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்த MGR தமிழக மக்களிடம் இருந்து ஒரு கோடி பணம் வசூலித்து குடுக்க இருந்தார், ஆனால் அப்பொழுதும் மத்திய அரசு நெருக்கடி காரணமாக்க எம்ஜிஅர் பழ. நெடுமாறன் இடம் குடுத்த மக்கள் பணத்தை வாங்கி விட்டு.. தனது சொந்த பணம் ஒரு கொடியை குடுத்து தனது சொந்த காரிலிய அனுப்பியும் வைத்தார் அது தனி கதை..

.

ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தலைவராக இருந்து கருணாநிதியும் LTTE மற்றும் இதர போரட்ட குழுக்கள் அனைத்தையும் கூட்டி ஒரு meating க்கு ஏற்பாடு செய்தார்.... ஆனால் LTTE ஏற்கனவே எம்ஜிஅர் இடம் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளதால் பிரபாகரன் செல்ல வில்லை.. அவரின் சார்பாக இருவரை அனுப்பி வைத்தார்.... அவர்களுக்கு கருணாநிதி ரூபாய் 15,000/- கூடுக்கிறேன் என்று கூறினர்.. ஆனால் அதை LTTE ஏற்கவில்லை...

இதனால் மனகசப்பு அடைந்த கருணாநிதி LTTE க்கு எதிராக ஒரு இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க நினைத்து Tamil Eelam Liberation Organization (TELO - டெலோ) இந்த இயக்கமும் முதலில் LTTE போல ஒரு ஆயுதம் தாங்கிய போரட்ட குழு வாகத்தான் இருந்தது... அதன் பிறக்கு விடுதலை போராட்டத்தை முன் எடுத்த செல்ல LTTE தனது சிந்தனை உடன் ஒத்த கருத்து உடைய பிற போராட்ட குழுக்களை அளித்து தான் மட்டும் விடுதலை போரட்டத்தை முன் எடுத்து சென்றது.... அந்த நேரத்தில் டெலோ உன் அளிக்க பட்டது, டெசோ உம் தான்.. மிஞ்சி இருந்த டெலோ உறுப்பினர்கள் அரசியலில் இறங்கி விட்டார்கள். கடந்த 2010 இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் டெலோ உறுபினர்கள் இரண்டு பேர் தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறார்கள்....


இப்பொழுது திரும்பவும் டெசோ வை கையில் எடுத்து இருக்கிறார் கருணாநிதி இது கண்டிப்பாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக எடுக்க பட வில்லை.. இது அவரின் சொந்த அரசியல் நலனுக்காக மட்டுமே திரும்பவும் உருவாக்கி இருக்கிறார் இவர்.

நமது சமுதாயத்திற்கு உரியதான நியாபக மறதி, நமது முதலமைச்சர் ஜே வின் பாணியில் சொன்னால் Selective Amnesia. அவரின் பழைய கபட நாடகங்களை எல்லாம் மறந்து தமிழ் ஈழடிற்காக யாரு போராடினாலும் நாம் ஆதரவு தெரிவிப்பது வழக்கமாக்கி விட்டது..... சனியன்னால நல்லது நடத்த சரி தான்.... இந்த மாநாட்டை ஈழ ஆதாரவாளர்கள் சீமான், பழ. நெடுமாறன், வைகோ என யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. என்பது குடுதல் செய்தி...


எது எப்படியோ இந்த போராட்டத்தில தமிழ் ஈழ மக்களுக்கு நல்லது நடக்குமாயின் எல்லாம் நன்மைக்கே....

இப்படி க்கு.... ஈழ போராட்டத்தில் அண்ணன் பிரபாகரன் லட்சிய கனவோடு.... நான் உங்களுள் ஒருவன்